0

உடல் உறுப்புத் தானம் – பகீர் பின்னணி – உறைய வைக்கும் உண்மைகள் – வீபரீத விளைவுகள்

மருத்துவமனைகளில் நடக்கும் அக்கிரமங்களையும், கொள்ளைக ளையும் சில ஆண்டுகளுக்கு முன் ரமணா என்ற திரைப்படத்தில் தோலுரித்துக் காட்டியிருப்பார்கள். செத்த‍ பிணத்திற்கு வைத்தியம் பார்த்து காசு பார்க்கும் கேவலத்தி ற்கு சில மருத்துவ மனைகள் ஆளாகியிருப்ப‍து அதிர வைக்கும் உண்மை.

இது ஒருபுறம்இருக்க.  புதுவிதமான

கொள்ளை இல்லை, இல்லை கொலைகார வியாபாரத்தில் பணம் கொழித்து வருகின்றன சில மருத்துவ மனைகள் இந்த மருத்துவ கொள்ளைய ர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு ???

காசு இல்லாத மக்களின் கவனதிற்கு …..

இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவிஇருப்பதன் உண்மை நிலை  ????????

மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள்உறவினர் என மருத்து வர் எவ்வாறு உறுதி படுத்துகி றார் ?

அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?

சாதாரண மனிதனை 7 நாட்க ள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப் பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்க ளை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்க வைத்துமூளை சாவடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.

அப்படி அடிபட்டு மருத்துவ மனை க்கும்வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட் கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவின ர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்து விட்டார் இது நாள்வரை பார்த் த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும் பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகை யை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடு தலாக பணமும் பெற்று தருகிறோம் என சொல்ல முடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது ………

ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரிய ம் அமைத்து அந்த வாரியம் பரிந் துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரி மை அடிபடையில் தான் உறுப்பு தானம் வழங்கவேண்டும் மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப் பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் …………

கிட்னி திருடிய மருத்துவர் களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிகவிரைவில் இதற்குதக் க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் …..

தயவுகூர்ந்து அனைவருக்கும் பகிரவும்

கடந்த சிலவருடங்களாக தனி யார் மருத்துவமனையில் அனு மதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல் நாட்ட வருகும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A+ ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்கிறார்கள் ஆக வே இது குறித்து உங்கள் நண்பர் களுக்கு தயவுகூர்ந்துபகிருங்கள் (தினமும் மருத்துவர்களால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்படவேண்டும் )

Post a Comment

 
Top