0

அடுத்தவருட தொடக்கத்தில்(பொங்கல்) பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரவிருக்கும் அஜித்தின் "என்னை அறிந்தால்" பட சூட்டிங்க் இந்தவார தொடக்கத்தில் முடிவுற்ற நிலையில் அண்மையில் வெளியான அதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டுபண்ணியது.

அதுபோக ஒரு பாடலும் ரிலீஸ் செய்தார்கள். பொங்கலுக்கு ரிலீசாகுமா என்ற சந்தேகத்துடன் காத்துக்கிடந்த அஜித் ரசிகர்களுக்கு இவ்விரண்டும் புத்துணர்வை கொடுத்தது.


இப்போ "என்னை அறிந்தால்" படத்தின் கேரளா உரிமமும் விற்பனையாகிவிட்டதாம். கே.ஜி.நாயர் என்பவரே இதன் கேரளா உரிமையை வாங்கியவர் ஆவார்.

Post a Comment

 
Top