0
 கத்தி படத்திற்கு பிறகு விஜய், சிம்பு தேவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்திற்கு கருடா, மதீசன் என்று பெயர் வைத்திருப்பதாக வதந்திகள் வந்திருந்தது. தற்போது இப்படத்திற்கு ’மறு தீரன்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

ஆனால் இப்பெயரும் உறுதியா என்று அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

Post a Comment

 
Top